|
|
தோழியை கரம்பிடிக்க முடிவு செய்த இளம்பெண்!
[Friday 2022-01-07 17:00]
|
இந்தியாவில் இரண்டு பெண்கள் திருமணம் செய்ய முடிவு செய்து, மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் பரோமிதா முகர்ஜி மற்றும் சுரபிமித்ரா. நெருங்கிய தோழிகளான இவர்கள் ஒன்றாக படித்து மருத்துவர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்தே ஒன்றாக இருந்தவர்கள் என்பதால், இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
|
|
|
அமெரிக்காவில் திடீரென வானிலிருந்து கொட்டிய மீன்கள்!
[Wednesday 2022-01-05 19:00]
|
வானில் இருந்து மீன் கொட்டிய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்து மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது . அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில், திடீரென பெய்த மழையில் வானில் இருந்து மீன்களும் கொட்டியுள்ளன.
|
|
|
அமெரிக்கருக்கு எதிர்பாராத நேரத்தில் அடித்த அதிர்ஷ்டம்!
[Monday 2022-01-03 08:00]
|
அமெரிக்காவில் பால் வாங்க கடைக்குள் சென்ற நபருக்கு அதிர்ஷ்டம் அடித்ததால், கடையை விட்டு வெளியே வரும்போது 1 மில்லயன் டொலர் பரிசு தொகையை பெற்றிருந்தார். அதிர்ஷ்டம் என்பது யாருக்கு, எப்படி, எந்த நேரத்தில் அடிக்குமென்றே தெரியாது. அப்படி எதிர்பார்க்காத நேரத்தில் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
|
|
|
முதல் குழந்தை பெற்ற மூன்றே மாதத்தில் அடுத்த குழந்தையை பெற்றெடுத்த வினோத பெண்!
[Friday 2021-12-31 16:00]
|
இந்தியாவில் பெண் ஒருவர் முதல் குழந்தை பெற்ற வெறும் மூன்று மாதம் இடைவெளியில் இரண்டாவது குழந்தை பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள ஹர்பூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ரீட்டா தேவி. இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
|
|
|
ஏலியன்களால் வாழ்வை இழந்த பிரித்தானியர்: சுவாரஸ்ய சம்பவம்!
[Thursday 2021-12-30 18:00]
|
பிரித்தானியாவில் ஏலியன்களால் ஒருவர் தனது திருமண வழ்வையும் வேலையையும் பறிகொடுத்தார். அது 1980ஆம் ஆண்டு... நவம்பர் மாதம் 28ஆம் திகதி, ஒரு மழை நாள். அப்போது Alan Godfreyக்கு 33 வயது. பொலிசாரான அவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருந்தார்கள். அதிகாலை 5.15க்கு சாலையில் மேற்கு யார்க்ஷையரில் பணி நிமித்தம் பயணித்துக்கொண்டிருந்த அவர், வளைவு ஒன்றில் திரும்பும்போது, திடீரென அவரது கண்களில் ஒரு காட்சி பட்டது.
|
|
|
ஒரே நாளில் 4,000 அழைப்புகள்: திணறிப்போன இளம்பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
[Wednesday 2021-12-29 16:00]
|
இளம்பெண் ஒருவருக்கு ஒரே நாளில் 4 ஆயிரம் மேற்பட்ட போன்கால் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்து நாட்டின், வடக்கு பாங்கூரை சேர்ந்தவர் ஹெலன். இவர் முதலுதவி பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனையடுத்து, இந்த சூழலில் அவரது செல்போனுக்கு திடீரென நிறைய அழைப்புகள் வந்துள்ளது.
|
|
|
பால்கனியில் இவற்றை செய்தால் அபராதம்: எங்கு தெரியுமா?
[Tuesday 2021-12-28 17:00]
|
பால்கனியில் துணியை காயப்போடுதல் கூடாது, பறவைகளுக்கு உணவளிக்க கூடாது, தொலைக்காட்சி ஆண்டெனா மற்றும் டிஷ்களை மாட்டக்கூடாது என்றும் அப்படி மாட்டினால் அபராதம் விதிக்கப்படுமெனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
|
|
|
மரத்தை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்திவரும் வினோத பெண்!
[Sunday 2021-12-26 17:00]
|
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மரத்தை திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர், தனது திருமண உறவு நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்து உள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின், மெர்சிசைடில் உள்ள செப்ஃடனில், எல்டர் என்ற மரத்தை, 37 வயதான கேட் கன்னிங்ஹாம் என்பவர், கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். பிறகு, தனது பெயருடன் எல்டர் என்ற பெயரை சேர்த்துக் கொண்டார்.
|
|
|
ரூ 17 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட அபூர்வ பிஸ்கட்!
[Sunday 2021-12-26 08:00]
|
உலகின் சொகுசு கப்பலில் ஒன்றான டைட்டானிக் கப்பல் 1912-ல் ஏப்ரல் மாதம் அதிகாலையில் பனிப்பாறையின்மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தை சித்தரிக்கும் படங்களும் பல வெளி வந்துவிட்டன. கப்பலின் காதல் கதையும் காவியமாகி விட்டது. விபத்து நடந்து 108 வருடங்கள் கடந்துவிட்டது. டைட்டானிக் கப்பலில் சுமார் 2500 நபர்கள் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் சுமார் 1500 இறந்துவிட்டனர். 700 பேர் உயிர் பிழைத்தனர்.
|
|
|
அமெரிக்காவில் கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்த திருநம்பி!
[Saturday 2021-12-25 17:00]
|
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்தவர் பென்னட் காஸ்பர் வில்லியம்ஸ்(வயது 37), பிறப்பில் பெண்ணாக இருந்தாலும் 2011ம் ஆண்டு தனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்துள்ளார். அப்போது தான் ஒரு திருநம்பியாக மாறியிருப்பதை உணரத்தொடங்கினார், எனினும் அதை அவர் வெளியில் கூற 3 ஆண்டுகள் ஆனது.
|
|
|
பெண்களின் உள்ளாடைகளை திருடும் பூனை: ஒரு சுவாரஸ்ய சம்பவம்!
[Friday 2021-12-24 16:00]
|
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் ஐந்து வயது கறுப்பு பூனையான கீத், கடந்த மூன்று ஆண்டுகளாக திருட்டில் ஈடுபட்டு வருகிறது. இந்த திருட்டுப் பூனையினால், அதன் உரிமையாளர் பெரும் சங்கடத்தை அனுபவித்து வருகிறார்.
|
|
|
சால்மன் விந்தணுக்களிலிருந்து காஃபி கப் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை!
[Thursday 2021-12-23 16:00]
|
சால்மன் எனப்படும் ஒருவகை மீனின் விந்தணுவிலிருந்து விஞ்ஞானிகளால் காஃபி கப் தயாரிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது நிலத்தின் தன்மையை வீணடிக்கிறது. அதனால் பயோபிளாஸ்டிக்குகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இவற்றிற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் சால்மன் மீனின் விந்தணுக்களிலிருந்து காஃபி கப்பை ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர்.
|
|
|
பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட நண்பர்கள்!
[Wednesday 2021-12-22 16:00]
|
இந்தியாவின் தெலுங்கானாவில் ஓரினச்சேர்க்கையாளர்களாக வசித்து வந்த நண்பர்கள் உறவினர்கள் புடை சூழ கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணம் அங்கீகரிக்கப்படாத நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த வந்த நண்பர்கள் கடந்த 18ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சுப்ரியோ சக்ரவர்த்தி மற்றும் அபய் டாங் இருவரும் எவ்வித திருமண சடங்குகளும் இன்றி தங்கள் உறவை அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளனர்.
|
|
|
டெஸ்லா காரின் உதவியுடன் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவன்!
[Tuesday 2021-12-21 16:00]
|
மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் டெஸ்லா காரை ஆட்டோ பைலட் முறைக்கு கணவர் மாற்ரி பிரசவம் பார்த்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உலகின் முன்னணி நிறுவனத்தில் டெஸ்லா நிறுவனமும் உள்ளது. இதன் நிறுவனரான எலான் மஸ்க் உலக கோடீஸ்வர்களில் ஒருவர். இவர், அன்றாடம் ட்விட்டரில் பல பதிவுகளை பதிவிட்டு பேசுவது வழக்கம்.
|
|
|
தாய்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த மகள்!
[Sunday 2021-12-19 17:00]
|
பெண் ஒருவர் தனது தாய்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பயங்கர வைரலாகி வருகின்றது. இந்தியாவில் வசிக்கும் ஒரு பெண் தனது உறவினர்கள் முன்னிலையில் தனது தாய்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளார். அந்த பெண்ணின் தந்தை அவரது தாயை பலமுறை அடித்து கொடுமை செய்து உள்ளார்.
|
|
|
உலகின் மிகவும் மர்மம் நிறைந்த திகிலூட்டும் இடங்கள்!
[Friday 2021-12-17 16:00]
|
உலகில் மக்கள் செல்ல ஆர்வமாக உள்ள பல இடங்கள் இருந்தாலும். செல்ல முடியாத நினைத்தாலே திகிலை ஊட்டும் மர்மமான இடங்களும் உலகில் உள்ளன. அவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
|
|
|
7 மாதங்கள் இதய துடிப்பின்றி உயிர்வாழும் அதிசய மரத்தவளை!
[Wednesday 2021-12-15 16:00]
|
7 மாதங்கள் பனியில் உறைந்து உணவில்லாமல் உயிர் வாழும் அதியசய மரத்தவளை சுவாரசியத்தை தெரிந்துகொள்வோம். உலகில் அனைத்து நாடுகளுமே கால நிலை பல்வேறு விதமான மாறிக்கொண்டே தான் இருக்கிறது.
|
|
|
இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட ஆசியாவின் ராணி!
[Tuesday 2021-12-14 16:00]
|
ஆசியாவின் ராணி என்றழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய 300 கிலோ எடை கொண்ட நீலக்கல் இலங்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து 85 கி.மீ தொலைவில் உள்ள ரத்தன்புரா (Ratnapura) நகரத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த அரிய ரத்தினக் கல் கண்டெடுக்கப்பட்டது.
|
|
|
ஜப்பானில் தயாரிக்கப்படும் கரப்பான் பூச்சி பீர்!
[Tuesday 2021-12-14 16:00]
|
ஜப்பானில் கரப்பான் பூச்சியிலிருந்து பீர் தயாரிப்பது பலரையும் முகம்சுழிக்க வைத்துள்ளது. பொதுவாக மனிதர்கள் அருந்தும் சில பானங்களின் மூலப்பொருட்கள் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
|
|
|
ஒரே நாளில் 10 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்!
[Monday 2021-12-13 16:00]
|
நியூசிலாந்து ஒருவர் 24 மணி நேரத்தில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் வெளியாகியதை அடுத்து, நியூசிலாந்து சுகாதார அமைச்சகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
|
|
|
100 கிலோ முதலையை உயிரோடு தின்ற 900 கிலோ ராட்சத முதலை!
[Thursday 2021-12-09 08:00]
|
தென் ஆப்பிரிக்காவில் ராட்சத முதலை ஒன்று, சிறிய முதலையை உண்ணும் பயங்கரமான புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தென் ஆப்பிரிக்காவின் Sunset Dam-ல் உள்ள Kruger National Park-ல் சுமார், 900 கிலோ எடை கொண்ட ராட்சத முதலை, சுமார் 100 கிலோ எடை கொண்ட சிறிய முதலையை பசி காரணமாக உண்ணுகிறது.
|
|
|
ரூ. 21.11 கோடிக்கு ஏலம்போன மாவீரர் நெப்போலியனின் போர்வாள்!
[Wednesday 2021-12-08 16:00]
|
மாவீரர் நெப்போலியன் பல்வேறு நாடுகள் மீது படையெடுத்து அதில் வெற்றி வாகை சூடினார். பிரான்சை சேர்ந்த அவர் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளை தன் ஆளுமையின் கீழ் கொண்டுவர அடுத்தடுத்து போர்களை தொடுத்தார். எனினும் அவரது கனவு கடைசி வரை நினைவாக வில்லை. போர்களத்தில் என்னவேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு அது உதாரணமாக அமைந்தது.
|
|
|
லொட்டரி மேல் நம்பிக்கையிழந்தவருக்கு அடித்த அதிர்ஷடம்!
[Monday 2021-12-06 16:00]
|
கேரளாவை சேர்ந்த நபர் ஓமனில் வசிக்கும் நிலையில் அவருக்கு Big Ticket Abu Dhabi series லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. 42 வயதான ரஞ்சித் வேணுகோபாலன் உன்னிதன் என்ற 42 வயதான நபர் கடந்த 12 ஆண்டுகளாக ஓமனில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் accountant பணி செய்து வருகிறார்.
|
|
|
பாம்பை கொல்ல ஏழரை கோடி ரூபாய் வீட்டை சாம்பலாக்கிய நபர்!
[Sunday 2021-12-05 17:00]
|
பாம்பு என்றால் பலருக்கு பயம் இருக்க தான் செய்யும். ஆனால் சிலரோ பாம்புடன் விளையாடுவதும், உணவு வைப்பதும் இன்றைய காலக்கட்டத்தில் நிகழ்ந்துவருகிறது. பல விலங்கினங்கள் உணவு தண்ணீர் இன்றி மக்களிடம் சென்று சாப்பிடும் அவலநிலை ஏற்பட்டு இருக்கிறது. பொதுவாக எந்த விலங்கினமே மனிதனை தாக்கி முற்படுவதில்லை மனிதன் தான் விலங்கினத்தை துன்புறுத்தி காடுகளை அழித்து வீடுகளாக மாற்றி கொண்டு இருக்கிறான்.
|
|
|
நடுவானில் பூனைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்: அதிர்ந்துபோன பயணிகள்!
[Friday 2021-12-03 16:00]
|
அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் பெண் ஒருவர் பூனைக்கு தாய்ப்பால் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குறித்த சம்பவம், அமெரிக்காவில், நியூயார்க்கின் சைராகுஸிலிருந்து ஜார்ஜியாவின் அட்லாண்டாவிற்கு சென்றுகொண்டிருந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்துள்ளது.
|
|
|
இறந்து 3 மாதங்களுக்கு பிறகு உயிருடன் வந்த நபர்: அலறியடித்து ஓடிய மக்கள்!
[Thursday 2021-12-02 17:00]
|
இந்தியாவில் இறந்தவிட்டதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட தொழிலாளி, 3 மாதங்களுக்குள் பின் உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவத்தின் தலைசுற்றவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் சிக்கமாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராஜப்பா (59). இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மதுபோதைக்கு அடிமையான நாராஜப்பா, பெங்களூருவில் உள்ள இளையமகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.
|
|
|
39 முறை அவசர ஊர்தியை அழைத்த நபர்: விசாரணையில் தெரியவந்த விசித்திர காரணம்!
[Tuesday 2021-11-30 16:00]
|
தைவானில் ஒருவர் ஒரே வருடத்தில் 39 முறை ஆம்புலன்ஸை அழைத்த சம்பவம் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டில் வசித்து வரும் ஒருவர் அவசர மருத்துவ உதவி வேண்டும் என சொல்லி ஆம்புலன்ஸை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
|
|
|
மூன்று முறை அமெரிக்க பெண்மணியை தேடிவந்த அதிர்ஷ்டம்!
[Tuesday 2021-11-30 08:00]
|
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மூன்று ஆண்டுகளில் மூன்று லொட்டரியில் பரிசு விழுந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அமெரிக்காவின் Maryland-ஐ சேர்ந்தவர் Kathleen Mille. 60 வயது மதிக்கத்தக்க இவர் வீட்டு வேலை செய்து வந்த நிலையில், தற்போது அதில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
|
|
|
|