Untitled Document
May 7, 2024 [GMT]
264 லொட்டரி சீட்டுகளை வாங்கிய அமெரிக்க இளைஞர்: அனைத்திற்கும் பரிசு விழுந்த ஆச்சரியம்!
[Tuesday 2022-02-08 16:00]

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் 264 லொட்டரி சீட்டுகள் வாங்கிய நிலையில் அனைத்திற்கும் பரிசு விழுந்துள்ளமை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விர்ஜினியாவை சேர்ந்த ஜலீன் டைலர் என்ற இளைஞர் கடந்த இரண்டு மாத இடைவெளியில் மொத்தமாக 264 லொட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார்.


உலக சாதனை புரிந்த 2 வயது தமிழ்ச்சிறுமி!
[Saturday 2022-02-05 16:00]

நாமக்கல் மாவட்டம் பி.குமாரபாளையம் அருகே உள்ள சடையாம்பாளையத்தை சேர்ந்தவர் பெரியநாயகம்- எலிசபெத் தம்பதியரின் மகள் தெல்பியா. 2 வயது 5 மாதங்களே ஆன இந்த குழந்தை 2 நிமிடத்தில் 60 விதமான குரல்களை எழுப்பி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். மேலும் 155 நிழல்படங்கள் உள்ளிட்ட 500 படங்களை அடையாளம் கூறியும் சாதனை நிகழ்த்தியுள்ளார். 2 வயது குழந்தையின் இந்த சாதனை கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.


கணவரை ஆன்லைனில் விற்பனை செய்ய முயன்ற வினோத பெண்!
[Friday 2022-02-04 16:00]

கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு ஆன்லைன் மூலம் வாங்குவதும், விற்பனை செய்வதும் சகஜமாகிவிட்டது. ஆனால், நியூசிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் கணவனையே ஆன்லைன் ஏலத்தில் விற்பனை செய்வதாக விளம்பரம் செய்த கூத்து அரங்கேறியுள்ளது.


200 ஆண்டுக்கு ஒரு முறை வரும் அபூர்வ தினம்!
[Wednesday 2022-02-02 16:00]

இன்றைய நாளில் 02.02.2022 என்ற தினம் ஆனது மிக அபூர்வ நாட்களாக பார்க்கப்படுகிறது. ஜீரோவைத்தவிர மற்ற அனைத்து இலக்கங்களும் அபூர்வமாக பார்க்கப்படுகிறது. இந்த உலகம் தோன்றியதில் இருந்தே சில அறிவியல் நிகழ்ச்சிகளும், சில மூடநம்பிக்கைகளும் நம்மை தொடர்ந்து திகிலடைய செய்ய வைத்துக்கொண்டே இருக்கின்றன.


8 இளம்பெண்களை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசிக்கும் இளைஞர்!
[Tuesday 2022-02-01 16:00]

தாய்லாந்தில் இளைஞர் ஒருவர் 8 பெண்களை திருமணம் செய்து ஒன்றாக வசித்து வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தாய்லாந்து நாட்டை சேர்ந்த Ong Dam Sorot என்பவர் டாட்டூ கலைஞராக பணியாற்றி வருகிறார். இவர் 8 பெண்களை வரிசையாக திருமணம் செய்து ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.


ஒரே இரவில் அமெரிக்கருக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Monday 2022-01-31 17:00]

அமெரிக்காவில் ஒருவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 426 மில்லியன் டொலர் பரிசு தொகை விழுந்துள்ளது அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் los Angels நகரை சேர்ந்த நபர் ஒருவர் Woodland Hills பிரிவில் இருக்கும் கேஸ் நிலையம் ஒன்றில் லொட்டரி சீட்டு வாங்கியுள்ளார். இதில் அந்த நபருக்கு 426 மில்லியன் டொலர் பரிசு தொகை விழுந்துள்ளது.


குப்பை கடையில் வாங்கிய நாற்காலியால் லட்சாதிபதியான பிரித்தானிய பெண்!
[Sunday 2022-01-30 18:00]

பிரித்தானியாவில் பெண் ஒருவர் வெறும் 5 பவுண்டுகளுக்கு வாங்கிய நாற்காலியை சுமார் 16,250 பவுண்டுக்கு விற்பனை செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் Brighton நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் குப்பை கடையில் இருந்து பழைய நாற்காலியை 5 பவுண்டுகளுக்கு வாங்கியுள்ளார். அந்த நாற்காலி நீண்ட வருடங்களாக அவரது வீட்டில் சும்மாவே கிடந்துள்ளது.


9 வயதில் கோடீஸ்வர வாழ்க்கை வாழும் சிறுவன்!
[Saturday 2022-01-29 08:00]

நைஜீரியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் நம்மில் பலர் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவிற்கு உண்மையிலேயே கோடீஸ்வர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். முகமது அவல் முஸ்தபா (Muhammed Awal Mustapha) எனும் அந்த சிறுவனுக்கு பல மாளிகைகள், உலகம் முழுவதும் பயன் செய்ய தனி ஜெட் விமானம், பல பிழை உயர்ந்த சூப்பர் கார்கள் என ராஜ வாழ்க்கை வாழ்ந்துவருகிறார்.


மறக்காம ‘TOILET-டை’ எடுத்துச் செல்லும் வட கொரிய அதிபர்?. பின்னணியில் இருக்கும் ரகசியம்..!
[Friday 2022-01-28 21:00]

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும் டாய்லெட்டை கையோடு எடுத்துச் செல்வதாக சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.


பழைய சோறு சாப்பிட்டுக்கொண்டிருந்த ஏழைக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Thursday 2022-01-27 16:00]

இந்தியாவில் இனிப்பு கடையில் வேலை செய்து வந்த ஏழை நடுத்தர வயது நபருக்கு லொட்டரியில் விழுந்த பெரிய பரிசு அவரின் வாழ்வையே மாற்றியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் மகாசந்தா கிராமத்தை சேர்ந்தவர் துபர் குஷ்மீத். இவர் மண் வீட்டில் வசித்து வந்தார். சிறிய இனிப்பு கடையில் வேலை செய்யும் குஷ்மீத்துக்கு பெற்றோர், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உள்ளனர்.


இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை வெள்ளை அணில்! Top News
[Thursday 2022-01-27 08:00]

தென்னிலங்கையில் வெள்ளை நிறத்தினாலான அரியவகை அணில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள களுத்துறை மாவட்டத்தின் வஸ்கடுவ - சமுத்திரராமய விகாரைக்கு அருகில் வசிக்கும் தாரக தயான் என்பவரின் வீட்டிற்கே குறித்த அரியவகை அணில் வந்துள்ளது.


90 வயதை எட்டிய உலகின் மிக வயதான மீன்!
[Thursday 2022-01-27 08:00]

மெதுசெலா என பெயரிடப்பட்டுள்ள அவுஸ்திரேலிய நுரையீரல் மீன் ஒன்று, உலகின் மிக வயதான வாழும் மீன் என்று நம்பப்படுகிறது. மெதுசேலா (Methuselah) 4-அடி நீளம் மற்றும் சுமார் 40-பவுண்டு எடை கொண்ட அவுஸ்திரேலிய நுரையீரல் மீன் (Australian lungfish) ஆகும்.


மாதவிடாய் காலத்தில் வெளியேறும் ரத்தத்தை குடிக்கும் வினோத பெண்!
[Wednesday 2022-01-26 16:00]

இளம்பெண் ஒருவர் மாதவிடாய் காலத்தில் வெளியேறும் ரத்தத்தை சேகரித்து குடிக்கும் சம்பவமானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பகுதியில் வசிப்பவர் ஜேஸ்மின் அலிசியா Jasmine Alicia Carter (30). இவருக்கு 2 வயதில் குழந்தையும் உள்ளது. இதனையடுத்து, இவர் தனது உடலின் ஆன்மீக அரோக்கியத்திற்காக மாதவிடாய் இரத்தத்தை சேகரித்து, குடித்தும், அதையே முகத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளார்.


ஊர்மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அதிசய பனைமரம்! Top News
[Tuesday 2022-01-25 16:00]

உலகில் பலவிதமான அதிசயங்கள் அன்றாடம் நடைபெறுவது உண்டு. ஆனால், இதில் பார்க்கபோகிற அதிசயம் ஊர் மக்களை வியக்க வைத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை சேர்ந்த கல்யாணபுரம் கிராமத்தில் உள்ள விவசாய மரத்தில் 2 பனை மரங்கள் உள்ளது. மொத்தம் 3 பனை மரங்கள் இருந்த நிலையில் ஒன்று அழிந்துபோனது.


65 வயது பாட்டியை காதலித்து கரம்பிடித்த 85 வயது முதியவர்!
[Monday 2022-01-24 16:00]

மைசூருவில் 65 வயது பாட்டியை, 85 வயது தாத்தா கல்யாணம் செய்து சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. மைசூரு டவுன் உதயகிரி கவுசியா நகர் பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா (85 வயது ) சொந்தமாக மட்டன் கடை வைத்திருக்கிறார். பிள்ளைகள் அனைவரும் திருமணமாகி சென்றுவிட்டதால், முஸ்தபாவும், மனைவி குர்ஷித் பேகமும் மட்டும் தனியாக வசித்து வந்திருக்கிறார்கள்.


125 நாகப்பாம்புகளுக்கு நடுவில் கிடந்த சடலம்: பகீர் சம்பவம்!
[Sunday 2022-01-23 16:00]

பாம்பு என்றால் அஞ்சாதவர்களே இருக்க முடியாது.. பாம்பை பற்றி அன்றாடம் ஏதாவது ஒரு விஷயம் இணையத்தில் வைரலாவது உண்டு. ஆனால், தற்போது பாம்பால் நடந்திருக்கும் ஒரு விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


பன்றியின் சிறுநீரகங்களை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை!
[Friday 2022-01-21 16:00]

மூளைச்சாவு அடைந்த ஒருவரது உடலில், பன்றியின் சிறுநீரகங்களைப் பொருத்தி, அவை செயல்படுவதையும் கண்டறிந்துள்ளார்கள் அமெரிக்க மருத்துவர்கள். அலபாமாவைச் சேர்ந்த Jim Parsons (57) என்பவர், மோட்டர் சைக்கிள் பந்தயம் ஒன்றின்போது விபத்தில் சிக்கி, தலையில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்துள்ளார். அவருக்கு கருவிகள் உதவியுடன் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் ஒரு உதவி கோரியுள்ளார்கள்.


அபூர்வ புதையலால் கோடீஸ்வரரான பிரித்தானியர்!
[Monday 2022-01-17 16:00]

முதல் முறையாக புதையல் தேடிப் புறப்பட்ட பிரித்தானியர் ஒருவருக்குக் கிடைத்துள்ள தங்க நாணயம் ஒன்று, அவரை கோடீஸ்வரராக்கியிருக்கிறது. இங்கிலாந்திலுள்ள Hemyock என்ற கிராமத்தில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் புதையல் தேடிப் புறப்பட்ட ஒருவருக்கு தங்க நாணயம் ஒன்று கிடைத்துள்ளது.


மனைவிகளை விருந்தினர்களுக்கு விருந்தாக்கும் வினோத கிராமம்!
[Monday 2022-01-17 06:00]

நாகரீகம் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் கூட நமீபியாவில் உள்ள பழங்குடியின மக்கள் தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தாக்கும் அதிர்ச்சி கலாச்சரம் அரங்கேறி வருகின்றதாம். ஆப்ரிக்காவின் தென் பகுதியில் உள்ள நாடு நமிபியா. இந்தநாட்டில் ஓவாஹிம்பா, ஓவாஸிம்பா ஆகிய பழங்குடின மக்கள் இருக்கிறார்கள்.


இளைஞரை கோடீஸ்வரராக்கிய செல்பி: ஆச்சரிய தகவல்!
[Sunday 2022-01-16 08:00]

மலேசியாவில் பொழுதுபோக்காக தான் எடுத்த செல்பி புகைப்படங்கள் மூலம் வெறும் 5 நாளில் இளைஞர் ஒருவர் கோடீஸ்வரராக மாறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோஞ்சாலி என்ற 22 வயதான இளைஞர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது கணினி முன்னால் நின்று கொண்டு போட்டோ எடுத்து வந்தார். ஒரு வீடியோவாக தயார் செய்ய இவ்வாறு செல்பி புகைப்படங்களை அவர் எடுத்து வந்திருக்கிறார்.


கனடாவாழ் தமிழருக்கு அடித்த எதிர்பாராத அதிர்ஷ்டம்!
[Saturday 2022-01-15 08:00]

கனடாவில் 30 ஆண்டுகளாக லொட்டரி விளையாட்டில் ஈடுபட்டு வந்த தமிழருக்கு அவர் கனவு நினைவாகும் வகையில் மிகப்பெரிய பரிசு கிடைத்துள்ள நிலையில் பல கோடிகள் அவர் கைக்கு வந்து சேர்ந்துள்ளது. ஒன்றாறியோவின் பிராம்டனை சேர்ந்தவர் மனோஹரன் பொன்னுதுரை (54). இவர் 30 ஆண்டுகளாக லொட்டரி விளையாடி வருகிறார். என்றாவது ஒருநாள் மிகப்பெரிய பரிசை கொடுக்கும் அதிர்ஷ்ட சீட்டு தனக்கு வரும் என கனவில் இருந்த பொன்னுதுரைக்கு தற்போது கனவு நினைவாகியுள்ளது.


பணம் கொடுத்து கொரோனா நோயை வாங்கும் விசித்திர மக்கள்!
[Thursday 2022-01-13 08:00]

இத்தாலியில் தடுப்பூசி மறுப்பாளர்கள் 110 பவுண்டுகள் வரை செலவிட்டு கொரோனா நோயாளிகளுடன் உணவருந்தி, தங்களுக்கும் நோய் பரவ வேண்டும் என காத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இத்தாலியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்த மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்ற விதி இருப்பதால், தற்போது தடுப்பூசி மறுப்பாளர்கள் கொரோனா உறுதி செய்யப்பட்ட மக்களுடன் பணம் செலவிட்டு கொரோனா தொற்றை வாங்குகின்றனர்.


பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் புதிய சாதனை!
[Wednesday 2022-01-12 16:00]

அமெரிக்கா மருத்துவர்களின் புதிய சாதனை தற்போது சமூக ஊடகங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. அமெரிக்காவில் பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொறுத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆய்வில் சில வகை பன்றிகளுக்கு உள்ள இதயமும் மனிதனின் இதயமும் ஒரே மாதிரியானதாக இருந்துள்ளதை மருத்துவர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.


அவுஸ்திரேலியாவில் ரோபோவை காதலித்து கரம்பிடிக்கும் வினோத மனிதர்!
[Monday 2022-01-10 16:00]

அவுஸ்திரேலியாவில் ஒருவர், பெண் ரோபோவை 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ள நிலையில் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியுள்ளது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் Queensland பகுதியை சேர்ந்தவர் Geoff Gallagher. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரது உடல்நலக்குறைவால் திடீரென இறந்துவிட்டார்.


வினோதமான சட்டங்களை பின்பற்றும் முன்னணி நாடுகள்!
[Sunday 2022-01-09 16:00]

நாம் வாழும் இந்த பூமியில் ஒவ்வொரு நாட்டுக்கும் கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் வேறுபடும். இதேபோன்று ஒவ்வொரு நாடும் தன் மக்களுக்காக சட்டதிட்டங்களை வகுத்துள்ளன. இந்த சட்டங்களில் ஒருசில மிக வித்தியாசமாக இருக்கும், இதெற்கெல்லாம் தண்டனையா? என நாம் ஆச்சரியப்படும் அளவுக்கு உள்ள சட்டங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.


ஆரஞ்சு தோலில் ஒரு அதிசய கண்டுபிடிப்பு!
[Saturday 2022-01-08 16:00]

ஜோர்டானை சேர்ந்த Omar Sartawi ஆரஞ்சு பழத்தோல்களை கொண்டு விலையுயர்ந்த Handbags-யை தயாரித்துள்ளார். மிகவும் விலையுயர்ந்த பொருட்களை அதேநேரத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காததாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குறித்த Handbagsயை உருவாக்கியதாக Omar தெரிவித்துள்ளார்.


துபாயில் விரைவில் வரவிருக்கும் கடலில் மிதக்கும் விடுதி!
[Friday 2022-01-07 17:00]

உலகில் பலவிதமான அதிசயங்கள் நடைப்பெறுவது உண்டு. அந்த வகையில் உலகின் முதல் மிதக்கும் ஹோட்டல் துபாயில் கட்டப்படவிருக்கிற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுவிட்சர்லாந்த் கெம்பின்சி (KEMPINSKI) ஹோட்டல் நிறுவனமானது, அந்த சொகுசு மிதக்கும் ஹோட்டலைக் கட்டி நடத்துகிறது. இந்த ஹோட்டலானது வரும் 2023-ம் ஆண்டு அது திறக்கப்படுகிறதாம்.


தோழியை கரம்பிடிக்க முடிவு செய்த இளம்பெண்!
[Friday 2022-01-07 17:00]

இந்தியாவில் இரண்டு பெண்கள் திருமணம் செய்ய முடிவு செய்து, மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் பரோமிதா முகர்ஜி மற்றும் சுரபிமித்ரா. நெருங்கிய தோழிகளான இவர்கள் ஒன்றாக படித்து மருத்துவர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்தே ஒன்றாக இருந்தவர்கள் என்பதால், இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா