Untitled Document
May 20, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
விஷம் அருந்தியவரை காப்பாற்ற உடனே என்ன செய்ய வேண்டும்?
[Wednesday 2023-12-06 18:00]

ஒருவர் மருந்து அருந்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்தால், அவரைக் காப்பாற்ற உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தவறுதலாகவே அல்லது தற்கொலைக்கு முயற்சிக்கவோ ஒருவர் விஷம் அருந்திவிட்டால் அவரை உடனடியாக சுத்தமான காற்றுள்ள இடத்திற்கு மாற்ற வேண்டும்.

குறித்த இடத்தில் காற்றை அடைக்காதவாறு கூட்டம் கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

விஷம் குடித்தவர் உயிரோடு தான் இருக்கின்றார் என்பதை உறுதி செய்துவிட்டு உடனே அவருக்கு முதலுதவி அளிக்கவும்.

விஷம் அருந்தியவரின் வயது, அவர் அருந்திய விஷத்தினைக் குறித்து தெரிந்து கொண்டால் சிகிச்சை அளிப்பதற்கு உதவியாக இருக்கும்.

வாய் அருகே சென்று முகர்ந்து பார்த்தால் தெரியும் வாசனையை வைத்து கண்டுபிடித்துவிடலாம். அவ்வாறு செய்தால் விஷயத்தை எளிதாக முறிக்கக்கூடிய மருந்துகளை கொடுப்பதற்கு தாமதம் ஏற்படாது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா