Untitled Document
May 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சுழிபுரத்தில் மீன் சந்தையை திறந்து வைத்தார் அனந்தி! Top News
[Thursday 2015-12-31 18:00]

வலிகாமம் மேற்கு பிரதேசசபைக்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் 27.693 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நவீன மீன் சந்தை இன்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 25.456 மில்லியன் ரூபாய் புறநெகும மூலமும், 5 இலட்சத்து 87 ஆயிரத்து 150 ரூபாய் மக்களின் பங்களிப்புடனும் மிகுதி 1.65 மில்லியன் ரூபாய் சபை நிதியிலும் இந்தக் சந்தைக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

மீன்சந்தைத் தொகுதி, இறைச்சிக்கடைகள் தொகுதியென கட்டடத் தொகுதியானது அமைக்கப்பட்டுள்ளன. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தத் கட்டடத்தை திறந்து வைப்பதாகவிருந்த போதும், அவர் வேறு நிகழ்வொன்றில் கலந்து கொண்டமையால் அவரது பிரதிநிதியாக அனந்தி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா